Movie Name:Friends Song Name:Rukku rukku Singers:Vijay,Yuvan Shankar Raja Music Director:Ilaiyaraja Lyricist:Pazhani bharathi Cast:Vijay,Surya,Devayani,Vijaylaxmi Year of release:2001
Lyrics:-
Rukku rukku roop kya Nenjaith thodum disco baby ah Shaiya shaiya oh shaiya Mere dhil kya ho gaya
Nesippadhum swaasippathum Un paadale haai hai ai ai Osai indri pesik kolla Answer ondru sollu sollu
Rukku rukku ...
Season naangallavo iyarkaiyil Hu huahu Hu huahu
Endrum oru season thaan ilamaiyil Hu huahu Hu huahu
Dhinamum inge fashion show show Imalai inimai thudikkuthe Nenjil yedho blosson son som Putham pudhithaai thulirkkuthe Ennathil vanathil vazhiyum Vannathil megathai kuzhaithaai Thottu thottu
நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹாய் ஹை அய் அய் ஓசை இன்றி பேசிக் கொள்ள ஆன்சர் ஒன்று சொல்லு சொல்லு
ருக்கு ருக்கு ....
சீசன் நான்கல்லவோ இயற்கையில்
ஹு ஹுஅஹு ஹு ஹுஅஹு
என்றும் ஒரு சீசன் தான் இளமையில்
ஹு ஹுஅஹு ஹு ஹுஅஹு
தினமும் இங்கே பாஷன் ஷோ ஷோ ஷோ இளமை இனிமை துடிக்குதே நெஞ்சில் ஏதோ ப்லோசம் சம் சம் புத்தம் புதிதாய் துளிர்க்குதே எண்ணத்தில் வானத்தில் வழியும் வண்ணத்தில் மேகத்தை குழைத்தாய் தொட்டு தொட்டு
ஒரு பக்கம் மின்னல் வெட்ட மறு பக்கம் மேளம் கொட்ட இளவட்ட ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
ருக்கு ருக்கு ....
கரையும் வண்ணங்கள் போல் வயதுகள் ஹு ஹுஅஹு ஹு ஹுஅஹு
ஒழுகும் ஐஸ் கிரீம் அய் போல் நினைவுகள் ஹு ஹுஅஹு ஹு ஹுஅஹு
சி டி போல் சுழழும் நெஞ்சம் டிஜிட்டல் இசையில் மிதக்குதே டி வி போல் கண்கள் ரெண்டும் கனவில் கலந்து ஜொலிக்குதே
Movie Name:Nilave mugam kaattu Song Name:Thendralai kandukolla Singers:Hariharan,Ilaiyaraja Music Director:Ilaiyaraja Lyricist:Vasan Cast:Karthik,Devayani Year:1999
தென்றலைக் கண்டுகொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே ?
தென்றலைக் கண்டுகொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே ? உள்ளத்தில் பார்வை உண்டு மானே உண்மைகள் கண்டு சொல்லும் தேனே நெஞ்சின் வண்ணங்களை ஓடும் எண்ணங்களை காண கண் வேண்டுமா பேசச் சொல் வேண்டுமா மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே
தென்றலைக் கண்டுகொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே ?
உன்னைப் பார்த்தொரு குயில் கூவுதே அந்த காதல் தென் குரல் கேட்டாயா உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே ஈர காத்து காதல் சொல்லக் கண்டாயா உன்னை நான் எண்ணுகின்ற நேரம் உள்ளுக்குள் மார்கழி மாதம் அன்பே நான் உன்னைக் காணும் நேரம் கண்ணுக்குள் கார்த்திகை தீபம் கண்கள் இன்றி என்னைக் கண்டுகொள்வாய் என்று நீ என் காதல் கண்டுகொள்வாய் ? அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு
தென்றலைக் கண்டுகொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே ? உள்ளத்தில் பார்வை உண்டு மானே உண்மைகள் கண்டு சொல்லும் தேனே
சோலை பூவனம் தேடும் பூவினம் எந்தன் நெஞ்சில் பூப்பறிக்க வந்தாளோ அந்த வெண்ணிலா தேடும் பெண்ணிலா எந்தன் நெஞ்சை வானம் என்று கொண்டாளோ ஹோ சந்தன சந்திரனின் பாட்டு சந்தங்கள் சொன்னதடி நேற்று சொல்லாத ஏக்கங்களைச் சேர்த்து நீதானே என்னைத் தொட்ட காற்று அதிகாலை மாலை இரவென்ன அதன் துன்பம் இன்பம் தந்ததென்ன என்று மௌனத்தின் வாசலைத் திறப்பாய் ?
தென்றலைக் கண்டுகொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே ? உள்ளத்தில் பார்வை உண்டு மானே உண்மைகள் கண்டு சொல்லும் தேனே நெஞ்சின் வண்ணங்களை ஓடும் எண்ணங்களை காண கண் வேண்டுமா பேசச் சொல் வேண்டுமா மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே
தென்றலைக் கண்டுகொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே ? உள்ளத்தில் பார்வை உண்டு மானே உண்மைகள் கண்டு சொல்லும் தேனே
நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ பூவில் ஆடிவரும் வண்டு இமையில் இரு கண்கள் ஆகிவிடுமோ தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே ....
சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ பாவையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டு விடுவேன் காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன் பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா மெய் மானைத் தேடச் சொன்னது மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவென்று சொல்லுகிறேன் கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவென்று சொல்லுகிறேன் கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன் இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை ஏன் தாமரை பூக்கவில்லை
காலைப் பொழுதில் காதல் கூடாது கூடாது காதல் பொழுதில் வேலைக் கூடாது கூடாது கூடாது ஆசையில் நெஞ்சம் எங்கக் கூடாது கூடாது அன்பின் எல்லைத் தாண்டக் கூடாது கூடாது கூடாது கோவை கனி இதழ் மூடக் கூடாது கொத்தும் கிளியைத் திட்டக் கூடாது அன்பே என்னைக் கனவில் கூட மறக்கக் கூடாது உறங்கும் போதும் உயிரே உன்னைப் பிரியக் கூடாது
அதிகாலையில்...
சரணம் 2
மாலைத் தென்றல் வீசக் கூடாது கூடாது மாநிலச் செய்திகள் கேட்க கூடாது கூடாது கூடாது சூரியன் மேற்கை பார்க்க கூடாது கூடாது சூரிய காந்தியை பார்க்க கூடாது கூடாது கூடாது ஆலய சங்கொலி ஊதக் கூடாது அஞ்சு மணிக்கு பூக்க கூடாது மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது இரவு என்ற சொல்லே தமிழில் இருக்கக் கூடாது
Kumutham pol vantha kumariye Mugam kunkumamaai sivandhadhennavo Manam vannath thiraik kanavu kandatho (2)
குமுதம் போல் வந்தக் குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்ணனோ (2)
நீ பேசும் நேரத்துக் கல்கண்டு கசக்கும் உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும் (2) இதயத்தின் உயிரோட்டமே இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே (2)
என் மன வீட்டின் ஒரு சாவி நீ தானே முத்தாரமே மணி முத்தாரமே
குமுதம் ...
பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு (2) தினம் தாதி அடிக்கின்றதே தினம் தந்தி அடிக்கின்றதே மூச்சு தீயாக கொதிக்கின்றதே உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே மூச்சு தீயாக கொதிக்கின்றதே நெஞ்சில் மணமாலை மலரே உன் நினைவென்னும் மணி ஓசையே தினம் மணி ஓசையே
குமுதம் போல் வந்த குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ
ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி (2) ஆனந்த விகடம் சொல்லு என்னைப் பேரின்ப நதியில் தள்ளு (2) நான் பாக்யாதிபதி ஆனேன் உன்னாலே கண்ணே உஷா பசும் பொன்னே உஷா
குமுதம் போல் வந்தக் குமரியே முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ மனம் வன்னத்திரைக் கனவுக் கண்டதோ (2)